எதிர்ரெதிரே அமர்ந்திருக்கும்
நம்மிருவரிடையே தேங்கிநிற்கும்
காற்றை உறிஞ்சி வெற்றிடமாக்கி
கூச்சலிட்டு ஆனந்த களியாடும்
நம் உடல்களை வள்ளுவன்
எழுத்தாணியால் வழுக்கு தடம்
போட்டு நாற்காலியை எட்டி உதைத்து/தான்
1)சொன்னான் "அறம் என்னும் கிரீஸ்
டப்பாவை எப்படி உதைத்தாய் என்று?"
2)அங்கே நடனமாடும் கால்களின்
இசையே தற்பொழுது நாமிருவருக்குள்ளும்
இட்டு நிரம்பியிருக்கிறது
நம்மிருவரிடையே தேங்கிநிற்கும்
காற்றை உறிஞ்சி வெற்றிடமாக்கி
கூச்சலிட்டு ஆனந்த களியாடும்
நம் உடல்களை வள்ளுவன்
எழுத்தாணியால் வழுக்கு தடம்
போட்டு நாற்காலியை எட்டி உதைத்து/தான்
1)சொன்னான் "அறம் என்னும் கிரீஸ்
டப்பாவை எப்படி உதைத்தாய் என்று?"
2)அங்கே நடனமாடும் கால்களின்
இசையே தற்பொழுது நாமிருவருக்குள்ளும்
இட்டு நிரம்பியிருக்கிறது