Saturday, 28 January 2017

புல்ஷிட்

என் கை மயிர்கள் இடையே
புகுந்து சென்ற காற்று
எடுத்து சென்ற நினைவுகளை வைத்து
கவிதை எழுதத் தொடங்கி
சற்று தடுமாறி மேலெழும்பி பின்
காலடியில் வைத்து சொன்னது
"உன் நினைவுகள் புல்ஷிட்"

No comments:

Post a Comment

தராசு

 அவன் யாசிக்கும் பொழுது இல்லை என சுலபமாக மறுக்கலாம் நியாய தராசில் நமக்கான காரணங்களை அடுக்கி  முள்ளை நம் பக்கம் வளைக்கலாம் குப்பைத்தொட்டியி...