என் கை மயிர்கள் இடையே
புகுந்து சென்ற காற்று
எடுத்து சென்ற நினைவுகளை வைத்து
கவிதை எழுதத் தொடங்கி
சற்று தடுமாறி மேலெழும்பி பின்
காலடியில் வைத்து சொன்னது
"உன் நினைவுகள் புல்ஷிட்"
புகுந்து சென்ற காற்று
எடுத்து சென்ற நினைவுகளை வைத்து
கவிதை எழுதத் தொடங்கி
சற்று தடுமாறி மேலெழும்பி பின்
காலடியில் வைத்து சொன்னது
"உன் நினைவுகள் புல்ஷிட்"
No comments:
Post a Comment